கல்லூரி படிக்கையில் வெட்டியாக இருக்கும் போது எழுதி வைத்து இருந்த கவிதை, photo shop கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், IBM கல்லூரித் தேர்விற்கு பிறகு கொடுத்த 3 மாத இடைவெளி..அதன் வெளிப்பாடு இதோ இங்கே. 2005 ஆம் ஆண்டு, ஜுன் மாதம் படைக்கப்பட்டது, 7 வருடங்களுக்குப் பிறகு அடுத்தவர்களின் பார்வைக்காக...
4 கருத்துகள்:
கல்லூரியிலும் யாரேனும் மீரா இருந்தாங்களா ? அவங்கள நெனச்சு இந்த கவிதையா அல்ல வேறென்ன காரணம்...?
மீரா அல்ல் , மாலினி என படிக்கவும்..
//கல்லூரியிலும் யாரேனும் மீரா இருந்தாங்களா ? அவங்கள நெனச்சு இந்த கவிதையா அல்ல வேறென்ன காரணம்...?//
ஹா ஹா ஹா...காரணம்னு பார்த்தா ரெண்டு இருக்கு..
ஒண்ணு - வயசுக் கோளாறு
ரெண்டு - ஆர்வக் கோளாறு :)
கருத்துரையிடுக